கடவுளுடைய அழைப்பை ஏற்றுக்கொள்வது அல்லது நிராகரிப்பது



மத்-22: 14 அந்தப்படியே, அழைக்கப்பட்டவர்கள் அநேகர், தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ சிலர் என்றார்.

  1. விருந்துக்கு அழைக்கப்படுதல் (சுவிசேஷத்தின் மூலமாக)
  2. வேலைக்கு அழைக்கப்படுதல் (திராட்சைத் தோட்டத்தில்)
  3. உறவுக்கு அழைக்கப்படுதல் (ஜெபம், தனித்து உறவாடுதல், பரிசுத்தமாக வாழுதல், பணிவிடை செய்தல்)
  4. ஊழியத்திற்கு அழைக்கப்படுதல் (பகுதிநேரமாகவோ, முழுநேரமாகவோ)

அழைப்பதும், தெரிந்தெடுப்பதும் யாருடைய வேலை? தேவனுடைய வேலை!

எபி-5: 4 ஆரோனைப்போலத் தேவனால் அழைக்கப்பட்டாலொழிய, ஒருவனும் இந்தக் கனமான ஊழியத்துக்குத் தானாய் ஏற்படுகிறதில்லை.

1தீமோ-1: 12 என்னைப் பலப்படுத்துகிற நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து என்னை உண்மையுள்ளவனென்றெண்ணி, இந்த ஊழியத்திற்கு ஏற்படுத்தினபடியால், அவரை ஸ்தோத்திரிக்கிறேன்.

அழைப்பை எப்படி அறிவது?

தேவனின் வேலையைக் குறித்து: இருதயத்தில் எண்ணம் உண்டாகுதல், மனதில் பாரம் அழுத்துதல், ஆசை அதிகரித்தல், அதைக்குறித்த வேதப்பகுதிகள் அடிக்கடி கவனத்தில் வருதல்.

1. அழைப்ழை ஏற்க மறுத்தவர்கள் 

மோசே said send someone else (யாத்-3: 4-11, 4: 12-13)
கர்த்தர் மோசேயின்மேல் கோபமடைந்தார் யாத்-4: 14
கர்த்தர் மோசேயைக் கொல்லப்பார்த்தார் யாத்-4: 24
எரேமியோ said I am youth, I don't know to speak (எரே-1-:5-7)
யோனா went away from God's presence (யோசா-1:1-3)

2.அழைப்ழை மறுக்க மறுத்தவர்கள்

நோவா to build the Ark (ஆதி 6: 14,22)
ஆபிரகாம் to go where He leads (ஆதி 12: 1-4)
ஏசாயா to go on behalf of Him (ஏசா-6:8)
அப்போஸ்தலர்கள் Followed Jesus
பவுல் Obeyed and travelled (அப்-9: 6,15,20)

ஒவ்வொருவரும் தேவனால் அழைக்கப்பட்டார்கள்
ஒவ்வொருவரும் வெவ்வேறு நோக்கத்திற்காக அழைக்கட்டார்கள்.

3. அழைப்ழை ஏற்று மறுத்தவர்கள்:

செல்கிறேன்,சொல்கிறேன்,செய்கிறேன்,கொடுக்கிறேன் என்பர், ஆனால் அப்படியே செயல்படமாட்டார்கள்.

4. அழைப்பை மறுத்து ஏற்றவர்கள்:

மாட்டேன் என்று சொல்லிவிட்டு செய்வார்கள்.

Comments